வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

ஓவியப்பயிற்சி ஏடு -அறிமுகம்


ஓவியப்பயிற்சி ஏடு என்ற தலைப்பில் இப்பதிவைத்தொடர்ந்து பல பதிவுகளை இடி இருக்கிறேன்.ஓவியத்தை எளிய கோடுகளால் சுலபமாக வரையும் முறையை படத்திற்கான
விளக்க ங்களுடன் விளக்கியிருக்கிறேன்.இதைக்கொண்டு ஆர்வமுள்ள எவரும் சுலபமாக வரையப்பழகலாம்..குழந்தைகளுக்குச்சொல்லிக்கொடுக்கலாம்..ஓவிய ஆசிரியர்கள் பள்ளியில் பாடம் நடத்த பயன்படுத்திக்கொள்ளலாம்..எனப்பல்வேறு பயன் பாட்டை கருதியே இவைகளை அமைத்திருக்கிறேன்...தேவையுள்ளோர் பயன் படுத்திக்கொள்ளுங்கள்,.ஆர்வமுள்ளோருக்கு அறிமுகப்படுத்துங்கள்...
மறவாமல் உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள்.,
நன்றி.,!

என் ஓவியங்கள் 13



என் மகனின் இந்த ஓவியத்தை ஆயில் பெயிண்டால் வரைந்தேன்.

என் ஓவியங்கள்07


சீரடி சாய்பாபாவின் இந்த ஓவியத்தை கலர்பென்சில்களால் சார்ட் பேப்பரில் வரைந்தேன்.

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

என் ஓவியங்கள்06


அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியின் ஓவியத்தை காப்பித்தூள் பயன்படுத்தி ஐவேரி போர்டில் வரைந்தேன்.

என் ஓவியங்கள்08


ஆதித்யாசெர்ரியின் புத்தகத்தில் பென்சில் ஓவியமாக இந்தப்படம் வந்திருந்தது.அதைப்புள்ளி ஓவியமாக வரைந்தேன்.சார்ட் பேப்பரில் இண்டியன் இங்கால் டிராயிங் நிப் கொண்டு வரைந்தேன்.வரைந்த படத்தை வெட்டி வேறு பேப்பரில் ஒட்டினேன்.

என் ஓவியங்கள்05


ஓவியர் ஆதித்யா செர்ரியின் Portrait techniques made easy. என்ற புத்தகத்தைப் பார்த்துக்கொள்ள இந்த ஓவியத்தை வரைந்தேன். மேலே குறிப்பிட்ட புத்தகம் பற்றி சிறந்த ஓவியப்புத்தகங்கள் பகுதியில் பாருங்கள்.

என் ஓவியங்கள்04


மகாத்மா காந்தியடிகளின் இந்த ஓவியம் ஐவேரி போர்டில் வாட்டர் கலரால் வரைந்தேன்.