திங்கள், 2 செப்டம்பர், 2013

ஓவியப்பயிற்சி ஏடு01


தன்னிச்சை ஓவியம்-
கேலிச்சித்திரம்.

வரையும்் முறைகள்

முதலில் ஒரு வட்டம் போட்டுக்கொள்ளுங்கள்..வட்டத்தின் உள்ளே சற்றுமேல்பக்கமா இரண்டு சிறு வட்டங்களும் அதனுள்ளே ஒவ்வொரு அரை வட்டங்களும் வரைக.
மூக்கிற்காக படத்தில் கண்டவாறு கோடு வரைக,.
காதுகள் முடி ஆகியவற்றை வரைக.
வரைந்து முடிக்கப்பட்ட படத்திற்கு வண்ணம் தீட்டி மகிழுங்கள்.

என்ன வரைந்து முடித்து விட்டீர்களா?
அப்புறம் என்ன..உங்கள் கருத்துகளை எழுதலாமே!

மீண்டும் அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

நன்றி...!

1 கருத்து: